
இறையச்சத்தை நோக்கிய பயணம்
4.9K subscribers
Similar Channels
Swipe to see more
Posts

*நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், ஆனால் எதுவும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.* 💙WhatsApp channels💙 https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L https://whatsapp.com/channel/0029VagBXKs3bbUw1MqBaG2J 💙Instagram 💙 https://www.instagram.com/banathzahrathul?igsh=cnVobWFpYW42bTZw 💙YouTube 💙 https://www.youtube.com/@Zahrathulbanath 💙Tik tok 💙 https://tiktok.com/@zahrathulbanath 💙Face Book 💙 https://www.facebook.com/share/1ED1nTDrgR/


*ஜுனைத் (ரஹ்) அவர்களிடம் ஒருவர், உங்களிடம் நான் எந்த அற்புதத்தையும் பார்க்க வில்லையே என்று கேட்ட போது, அதற்கு அவர்கள் நான் என்றைக்காவது ஜமாஅத் தொழுகையை விட்டதை நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டார்கள். அவரோ இல்லை என்று பதில் சொன்னார். இதை விட வேறு என்ன அற்புதத்தை நீ எதிர் பார்க்கிறாய் என்று ஜுனைத் (ரஹ்) கேட்டார்கள்.* 💙WhatsApp channels💙 https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L https://whatsapp.com/channel/0029VagBXKs3bbUw1MqBaG2J 💙Instagram 💙 https://www.instagram.com/banathzahrathul?igsh=cnVobWFpYW42bTZw 💙YouTube 💙 https://www.youtube.com/@Zahrathulbanath 💙Tik tok 💙 https://tiktok.com/@zahrathulbanath 💙Face Book 💙 https://www.facebook.com/share/1ED1nTDrgR/


*ரமளான் மாத பிறை பார்த்தால்* عند الله رزقه قال بعض العارفين من قرأ سورة الفتحرؤية هلال رمضان في أول ليلة وسع ذلك العام خزينة الأسرار، ص : ١٦٦) ஆரிஃபீன்கள் கூறுகிறார்கள் : ரமளான் மாத பிறை பார்த்த முதல் இரவில் யார் "ஸுரதுல் ஃபத்ஹ்" (இன்னா ஃபதஹ்னா லக) என்ற ஸுராவை ஓதுகிறாரோ, அவ்வருடத்தில் அவருக்கு அல்லாஹ் ரிஜ்கை விசாலபடுத்தி தருகிறான். (நூல் : ஹஸீனதுல் அஸ்ராருல் குப்ரா, பக்கம்: 166) وَقَالَ الْمَسْعُودِيُّ رحمه الله : بَلَغَنِي أَنَّهُ مَنْ قَرَأَ سُورَةَ الْفَتْحِ فِي أَوَّلِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فِي صَلَاةِ التَّطَوُّعِ حَفِظَهُ اللَّهُ ذلك العام. (تفسير القرطبي، ج : ١٦، ص : ٢٦٠) மஸ்வூதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : ரமளான் மாதத்தின் முதல் இரவில் நஃபில் தொழுகையில் யார் ஸூரத்துல் ஃபதஹ் ஓதுகிறாரோ அந்த ஆண்டில் அல்லாஹ் அவரை பாதுகாப்பான். (நூல் : தஃப்ஸீருல் குர்துபீ, பாகம் : 16, பக்கம் : 260)

*அல்லாஹ்வின் பெயரால் நாம் ஒரு புதிய மாதத்தைத் தொடங்குகிறோம்.* *எங்களுடைய கஷ்டங்களை எளிதாக்கி, உமது அருளால் எங்களைச் சூழ்ந்து கொள்ளுவாயாக,யாரப்பே. ♥ 💙* "بسم اللّٰه نبدأ شهر جديد ." يسر لنّا الصعب وحاوطنا بِلُطفك يا ربّ. ♥ *اللهم أمين يارب العالمين 🤲* 💙WhatsApp channels💙 https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L https://whatsapp.com/channel/0029VagBXKs3bbUw1MqBaG2J 💙Instagram 💙 https://www.instagram.com/banathzahrathul?igsh=cnVobWFpYW42bTZw 💙YouTube 💙 https://www.youtube.com/@Zahrathulbanath 💙Tik tok 💙 https://tiktok.com/@zahrathulbanath 💙Face Book 💙 https://www.facebook.com/share/1ED1nTDrgR/

💙WhatsApp channels💙 https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L https://whatsapp.com/channel/0029VagBXKs3bbUw1MqBaG2J 💙Instagram 💙 https://www.instagram.com/banathzahrathul?igsh=cnVobWFpYW42bTZw 💙YouTube 💙 https://www.youtube.com/@Zahrathulbanath 💙Tik tok 💙 https://tiktok.com/@zahrathulbanath 💙Face Book 💙 https://www.facebook.com/share/1ED1nTDrgR/


*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.🤍* *இனி வரப்போவது மிகவும் அழகான பசுமையான ஒரு காலமாகும். நன்மைகள் பூத்துக் குலுங்கும் அக்காலத்தில் அழகான முறையில் அல்லாஹுவுக்குப் பொருத்தமான முறையில் நன்மைகள் செய்வதற்கும்,பொன்னான அக்காலங்களை இறைவழியில் செலவழிப்பதற்கும், உமது துஆக்களில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.* *அறிந்தோ அறியாமலோ நான் மனம் நோக பேசியிருந்தால் அல்லது எனது செயல்பாடுகளின் மூலம் உங்களை நோகடித்து இருந்தால் தயவு செய்து என்னை அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்...* *இந்த ரமலானில் அல்லாஹ் நம்மனைவருக்கும்பூரணமான நற்கூலியே வழங்குவானாக!நல்ல அமல்கள் செய்வதற்கு பாக்கியம் தருவானாக!!* *நம்மனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!!🤲🏻🫠* அட்மின்....

இம்மாத இறுதியில் தஜ்வீத் பாடநெறி ஆரம்பம் செய்யப்பட உள்ளது....... வயதெல்லை இன்றி அனைவருக்கும் இணைந்து கொள்ள முடியும்........ தஜ்வீத் பாடநெறியை அல் காரி அல் ஆலிம் ஹாபிழ் இன்ஷாப் உபைத் அல் ஹலீமீ ஹஸ்ரத் அவர்களால் 5ம் வகுப்பு ஆரம்பம் செய்யப்பட உள்ளது........ எனவே இணைய விரும்பும் அனைவரும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொண்டு வகுப்பில் உடன் இணைந்து கொள்ளுங்கள்...... https://whatsapp.com/channel/0029VagBXKs3bbUw1MqBaG2J

*தினம் ஒரு குடும்பவியல் ஆக்கம்* *பிடிவாதக்காற மனைவி..!* பொதுவாக பிடிவாத குணமுடைய பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை மிகவும் மோசமாக ஆகிவிடும் என்று சில ஆண்கள் கருதுகிறார்கள். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அது போல பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இருக்கிறது. அவர்கள் பிடிவாதம் பொருட்களை வாங்குவதில் மட்டும் இருக்காது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கும். இல்லத்தரசிக்கு தேவையான அனைத்து குணாதிசயங்களும் பிடிவாத பெண்களிடம் இருக்கும். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பெண்கள், வேண்டாதவை மீது ஆசைப்படமாட்டார்கள். அதே போன்று வேண்டுவதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தின் மீது வைக்கும் அவர்கள் காதல் மிகவும் அழகாகவும், நேர்மையாகவும் இருக்கும். பிடிவாத குணமுடைய பெண்கள் அழுதாலும், கோபப்பட்டாலும், அன்பு காட்டினாலும் முழு மனதுடன் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள். நீங்களே சோர்வுற்று நின்றாலும், உங்களை பிடிவாதமாக அச்செயலில் ஈடுபட்டு உங்களை வெற்றி பெற வைப்பார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை முகத்திற்கு நேராக பேசிவிடுவார்கள், இதன் காரணமாக சண்டை எழலாம், ஆனால் அது சுமூகமாக முடிந்துவிடும். தொடர்ந்து கொண்டே இருக்காது. சுவாரஸ்யமானவர்கள் பிடிவாத குணம் இருப்பினும் கூட, சின்னச்சின்ன சண்டைகள், சச்சரவுகள், கடுமையான நேரத்தில் கவலைகள் மறக்க செய்யும். இவர்களது லூட்டிகள் சற்றே சுவாரஸ்யமானதாகவே இருக்கும். பிடிவாதம் இருக்கும் அதே அளவிற்கு இவர்களிடம் அனுதாபமும் இருக்கும். சூழ்நிலை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரித்து கொள்வார்கள். பிடிவாத குணமுடையவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதன் காரணமாக உங்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள். இவர்களது பேரார்வம் வேலை, மற்றும் இல்வாழ்க்கை விஷயங்களிலும் கூட தொடரும். இதனால், எந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், வீடு, பொருட்கள் , சேமிப்பு போன்றவற்றிலும் கூட இவர்கள் சீராக நடந்து கொள்வார்கள்.... https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L

*நற்செயலும் அதன் பிரதிபலனும் தொடர் - 40* அல்லாஹு தஆலா கூறுகிறான்: அல்லாஹ்வுக்கு (அவன் பாதையில் செலவு செய்து)அழகான கடனாக நீங்கள் கடன் கொடுப்பீர்களாயின், அதனை அவன் உங்களுக்கு இரட்டிப்பாக்கி வைப்பான், இன்னும் உங்(கள் குற்றங்)களை மன்னித்துவிடுவான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் மிக அங்கீகரிப்பவன், மிக்க சகிப்பவன். - அல்குர்ஆன்: 64:17 https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L

*உங்களுக்காக எழுதப்பட்டதை நீங்கள் பெறுவீர்கள், அதை யாரும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது. எனவே உங்களை நீங்களே மன அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள், அல்லாஹ்வை நம்புங்கள்.* https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L