KAKKIYENKATHALAN POLICE TRAINING TEAM
KAKKIYENKATHALAN POLICE TRAINING TEAM
February 3, 2025 at 01:47 PM
ஆயிரக்கணக்கான எங்கள் மாணவர்கள் ரோட்டோரத்திலும், மரத்தடியிலும், பசியோடும் பல வேதனையில் படிப்பு தான் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையில் காவலர் தேர்விற்க்கு படிக்கின்றனர் அதிலும் ஊழல், ஏமாற்றம் என்றால் என்ன செய்வது. மறுக்கப்பட்ட அதிகாரம், அரசு பணி ஒடுக்கப்பட்ட சுயமரியாதை அனைவருக்கும் வேண்டும் என்று தான் அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்கள் தலைமையில் இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு சொல்கிறது அதை கூட ஒழுங்காக பின்பற்றாமல் அதிலும் முறைகேடு என்றால் என்ன செய்வது. தமிழ்நாடு அரசு இதனை தலையிட்டு சரியான விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இது தேர்வு மட்டுமே கிடையாது பல மாணவர்களின் கனவு, லட்சியம், உணர்வு பூர்வமான ஏக்கம் இதில் தயவு செய்து உங்கள் ஊழலை செய்யாதீர்கள் காவல் துறைக்கு TNUSRB தான் ஆட்களை தேர்வு மூலம் தேர்வு செய்கிறது இதில் ஊழல் முறைகேடு என்றால் அது ஒட்டு மொத்த காவல் துறைக்கும் கேடு விளைவிக்கும் ஏனெனில் அடுத்த 30 வருடங்கள் இவர்கள் தான் காவல் துறை
👍 😢 ❤️ 9

Comments