Tamil Nadu Congress
January 29, 2025 at 08:07 AM
உத்திரபிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அதிகமானோர் உயிரிழந்தும், பலர் படுகாயமடைந்தும் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க அரசு விழிப்புடன் இருக்கவேண்டும். முக்கியஸ்தர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை சாமான்ய மக்களுக்கும் வழங்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புகிறேன்.
#prayagraj #prayagrajmahakumbh2025 #prayagrajstampede
❤️
👍
5