
Sun News
March 1, 2025 at 11:22 AM
சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோருக்கு ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு
சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீசாரை தாக்கியதாகவும் இரு வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்
👍
😂
❤️
🔥
😮
12