
Thanthi TV
March 1, 2025 at 01:53 AM
சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை,
சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதால்தான்
பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
புதிய மாவட்ட ஆட்சியராக ஸ்ரீகாந்தை நியமித்து தலைமைச்செயலாளர் அதிரடி உத்தரவு
#sirkali #child #abuse #mayiladuthurai #collector

😂
😡
😮
💦
🥾
🩴
11