
புரட்சிக் கலைஞர் தலைவர் கேப்டன்
February 14, 2025 at 06:49 AM
#மக்களுக்காக_மக்களுடன் மக்கள் களத்தில் மக்களுக்காக பொதுச் செயலாளராக பொருப்பேற்ற பின்னர் அண்ணியார் அவர்கள் மக்களுக்காக நடத்திய ஆர்ப்பாட்டங்கள் இதுவரை 83
1.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அண்ணியார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
2.புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
3.மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை கண்டித்து அண்ணியார் ஆர்ப்பாட்டம்
4.கிண்டி மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து நேரில் ஆறுதல்
5.பயிற்ச்சி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தது
6.சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தது
7.மின்சார வாரிய தொழிலாளர் கேங்க் மேன் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தது
8.போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தது
9.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அண்ணியார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
10.பொங்கல் பரிசு தொகையுடன் 1000 ரூபாய் தரவேண்டி அண்ணியார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
11.அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தொடர்பான போராட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணியார் கண்டன ஆர்ப்பாட்டம் ...
இது போன்ற எண்ணற்ற மக்களுக்கான ஆர்பட்டதை கையில் எடுத்த மக்கள் தலைவி அண்ணியார் அவர்களின் வெற்றி பயணம் சட்டமன்றத்தில் தொடரும்.
❤️
👍
2