
அர்ஜூன் சண்முகம் பக்கம்
February 4, 2025 at 05:29 PM
முதலில் கையில் கிடைக்காததை எல்லாம் கொண்டு
ஒரு வெற்றிடத்தை அலங்கரித்தேன்.
காலம் செல்ல செல்ல
பின்னாள்களில்
உருவாகிவந்த குடும்பத்தில்
எல்லோரும் வணங்கினர்
அந்த வெற்றிடத்தை.