
🔥Aayesha News 24×7
February 23, 2025 at 04:54 PM
💥 *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வருகிற பிப்ரவரி 25 ம் நாள் மறியல் போராட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளது.*
*நமது ஒற்றைக் கோரிக்கையான 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வென்றெடுக்க நாம் மிக கடுமையான போராட்டங்களை எடுத்து வரும் நிலையில் மற்றொரு கூட்டு போராட்டம் தோல்வி அடைய நாம் காரணமாக மாறிவிட கூடாது என்ற சிந்தனையில் SSTA இயக்கம் இம்முடிவை அறிவிக்கிறது.*
