
Iparanthaman MLA
February 19, 2025 at 02:40 PM
உலகெங்கும் பயணிக்கும் தமிழ் மக்கள் தேவை உணர்ந்து மும்மொழிக்கொள்கை பற்றி முறையாக ஆணையம் அமைத்து முடிவு செய்யப்படும் என்று கடிதத்தில் தெரிவித்தது நமது தமிழ்நாடு அரசு. பொருள் உணராது புரட்டுக்களை பகிர்வோராகவே பாஜக கூடாரத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
https://www.facebook.com/share/v/19u5nuNnfU/
https://x.com/iparanthamen/status/1892220301863510051
https://www.instagram.com/p/DGQgV2zp8nV/
❤️
👍
2