The Great India News
                                
                            
                            
                    
                                
                                
                                February 28, 2025 at 10:46 AM
                               
                            
                        
                            உத்தரகாண்ட் மாநிலத்தின் மானா எல்லைப்பகுதியில் மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.