Anitha R Radhakrishnan 
                                
                            
                            
                    
                                
                                
                                May 14, 2025 at 11:31 AM
                               
                            
                        
                            மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin      அவர்களின் அறிவுருத்தலின்படி நேற்று  (13.05.2025) தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிதாக கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டிடங்கள் மற்றும் 1 காந்த அதிர்வலை வரைவு உபகரண த்தை (MRI Scan) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத்  திறந்து வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் கழக துணை பொதுச்செயாளர், பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு . மா. சுப்பிரமணியன் அவர்கள், திரு. அனிதா ஆர் ராதாகிருஷணன் அவர்கள்,திருமிகு. கீதா ஜீவன் அவர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சண்முகையா அவர்கள், திரு. மார்கண்டேயன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            ❤
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        6