Anitha R Radhakrishnan 
                                
                            
                            
                    
                                
                                
                                May 14, 2025 at 09:40 PM
                               
                            
                        
                            மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு . M. K. Stalin   அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் நகராட்சியில் (13.05.2025) செவ்வாய்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள பல்வகை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர்  ராதாகிருஷ்ணன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. சண்முகையா அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            ❤
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        8