Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan
May 21, 2025 at 07:48 PM
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டின் கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
❤️ 👍 🙏 5

Comments