
Vandavasi Info
June 8, 2025 at 05:51 PM
ஆட்சியர் உத்தரவை செயல்படுத்தாத நகராட்சி அதிகாரிகள்?
வந்தவாசி ஒட்டியுள்ள, பாதிரி கிராம வேளாண் பாசன ஏரியின் கரையில் இறைச்சி கழிவுகளை கொட்டும் வந்தவாசி பகுதி இறைச்சிக் கடைக்காரர்களின் கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்றுவரை கழிவுகள் கொட்டுவது தொடர் கதையாகியுள்ளது; பாதிரி கிராம ஊராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தும், அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என மக்கள் புலம்புகின்றனர்.
https://www.vandavasinews.in/2025/06/pathiri-lake-turned-into-a-meat-waste-dumping-site.html