
👫தமிழ்நண்பன் -உலக தமிழர் செய்திகள்
May 28, 2025 at 08:28 AM
திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரின் வழிகாட்டலில்
பத்திரிகை ஊடகவியலாளர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தொகுத்து எழுதிய
"வடலூர் வள்ளற் பெருமானாரின் திருவருட் பெருவெளித் தலம்"
திரிப்புகளும், பேருண்மைகளும்
நூல் இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு வந்துவிட்டது.
வடலூர் 106 ஏக்கர் பெருவெளி எனும் வெட்டவெளித் தலம் குறித்தும், பெருவெளிக்குள் சர்வதேச மையம் உள்ளிட்ட எந்தவிதக் கட்டுமானங்களும் ஏன் கட்டக்கூடாது என்பதை விவரிக்கும் வியக்கவைக்கும் தகவல்கள் கொண்ட நூல்.
கடந்த 150 ஆண்டுகளில் வெளிவராத உண்மைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தின் விலை ரூ.150/- (இந்தியாவுக்குள் அனுப்புதல் செலவு உட்பட)
ஏற்கனவே பணம் அனுப்பியவர்கள், அளித்தவர்களுக்கு நூல்கள் அனுப்பும் பணி தொடங்கி விட்டது. கிடைக்காதவர்கள் 90805 68865 எனும் எண்ணுக்கு வாட்ஸாப் தகவல் அனுப்புங்கள். புதிதாக வாங்க விரும்புபவர்களும் இதே எண்ணில் வாட்ஸ்ஆப் தகவல் அனுப்பலாம். நன்றி
-இராமலிங்க வள்ளலார் மரணமிலாப்பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை மற்றும் தமிழியல் நடுவம். 28/05/2025
