Tharpana Sankalpam & Mantras தர்ப்பண சங்கல்பம் & மந்திரங்கள்
May 25, 2025 at 01:19 PM
*ருக் வேதிகளின் வைகாசி அமாவாசை ஸங்கல்பம் & தர்ப்பணம்* *26.5.2025 இந்து வாஸரம்/திங்கட்கிழமை – அமாவாஸ்யை* *ஆசமனம்* அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: *அங்க³வந்த³னம்* கேஶவா, நாராயணா, மாத⁴வா, கோ³விந்தா³, விஷ்ணோ, மது⁴ஸூத³னா, த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீத⁴ரா, ஹ்ரஷீகேஶா, பத்³மநாபா⁴, தா³மோத³ரா *கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி பவித்ரம் போட்டுக் கொள்ளவும்* *ரு॒த்³த்⁴யாஸ்ம॑ ஹ॒வ்யைர்னம॑ஸோப॒ஸத்³ய॑* *மி॒த்ரம் தே³॒வம் மி॑த்ர॒தே⁴யம்॑ நோ அஸ்து ।* *அ॒னூ॒ரா॒தா⁴ன் ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்த:* *ஶ॒தம் ஜீ॑வேம॒ ஶ॒ரத³॒: ஸவீ॑ரா: ॥* பவித்ரம் த்ருத்வா *வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை *த³ர்பே⁴ஷு ஆஸீன:* என்று சொல்லி காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை *(அப உபஸ்ப்ருஶ்ய என்று சொல்லி)* ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை *த³ர்பா⁴ந்தா⁴ரயமாண:* என்று சொல்லி பவித்ரத்துடன் இடுக்கிக் கொள்ளவும்.* *க³ணபதி த்⁴யானம்* ஶு॒க்லாம்ப³॒ரத⁴॑ரம் வி॒ஷ்ணும்॒ ஶ॒ஶிவ॑ர்ணம் ச॒துர்பு⁴॑ஜம் | ப்ரஸ॑ன்ன॒வத³॑னம் த்⁴யா॒யே॒த் ஸ॒ர்வ வி॑க்⁴னோப॒ஶாந்த॑யே || *ப்ராணாயாமம்* ஓம் பூ⁴꞉! ஓம் பு⁴வ꞉! ஓஹும் ஸுவ꞉! ஓம் மஹ꞉! ஓம் ஜன꞉! ஓம் தப꞉! ஓஹும்ஸ॒த்யம்! ஓம் தத்ஸ॑வி॒துர்வரே᳚ண்ய॒ம் ப⁴ர்கோ³॑தே³॒வஸ்ய॑ தீ⁴மஹி! தி⁴யோ॒ யோ ந॑꞉ ப்ரசோ॒த³யா᳚த்! ஓமாபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ அம்ருதம்॒ ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்ஸுவ॒ரோம்! மமோபாத்த ஸமஸ்த து³ரிதக்ஷயத்³வாரா ஶ்ரீபரமேஶ்வரப்ரீத்யர்த²ம்/ஶ்ரீமந் நாராயணப்ரீத்யர்த²ம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே *விஶ்வாவஸு நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ, வ்ருஷப மாஸே, க்ருஷ்ண பக்ஷே, காலை 11.23 வரை சதுர்தஸ்யாம் பிறகு அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, இந்து வாஸர யுக்த்வாயாம் காலை 7.31 வரை அபபரணி பிறகு க்ருத்திகா நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே* *ப்ராசீனாவீதி* *தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்* ........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம், *கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்* மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் *கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்* பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம் *தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்* …............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் *அமாவாஸ்யா புண்யகாலே த³ர்ஶ ஶ்ரார்த்³த⁴ம் தில தர்பண ரூபேண அத்³ய கரிஷ்யே** *(ஹிரண்ய ஶ்ராத்³த⁴ம்* அனுஷ்டிபவர்களுக்கு)* *(அமாவாஸ்யா புண்யகாலே த³ர்ஶ ஶ்ரார்த்³த⁴ம் ஹிரண்ய ரூபேண அத்³ய கரிஷ்யே தத³ங்க³ம் தில தர்பணம் ச கரிஷ்யே)* *கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால் துடைத்துக்கொள்ளவும்* *பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும்.* *கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்* *ஆவாஹந மந்த்ரம்* உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸ்மிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ருந் ஹவிஷே அத்தவே அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி *கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்* *ஆஸன மந்த்ரம்* ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான் வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம். *கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.* *ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்* // *பித்ருவர்க்கம்* ......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) *கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது* ........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) *கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது* ........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) *மாதாமஹவர்க்கம்* .....கோத்ராணாம்........ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) .....கோத்ராணாம்........ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) .....கோத்ராணாம்........ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாதுப் பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை) ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை) *கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்* *மந்த்ரம்* ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத *உபவீதி* *ப்ரதக்ஷிண மந்த்ரம்* தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச தானிதானி விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே *என்று சொல்லி மூன்று முறை கூர்ச்சம் வைத்து தர்ப்பணம் செய்யும் தாம்பாளத்தை சுற்றி நமஸ்காரம் பண்ணவும்* *அபிவாதயே... நமஸ்காரம்* *ப்ராசீனாவீதி* *கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் எள்ளை மறித்து போடவும்* *யதாஸ்தான மந்த்ரம்* உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸ்மிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ருந் ஹவிஷே அத்தவே// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி *தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து கீழ் நுனியாக வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்* *மந்த்ரம்* ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத *உபவீதி* *மந்த்ரம்* வெற்றிலை பாக்கு பழம் தக்ஷிணையை தாம்பாளத்தில் வைத்து ஒரு உத்தரணி தீர்த்தம் விட்டு கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி ஏதாவது ப்ராஹ்மணருக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் *குறிப்பு தர்ப்பணம் செய்துவிட்டு தத்தம் செய்து வைத்த ஆஶார்ய தக்ஷிணையை அன்றைய தினமே தனது ப்ரஹஸ்பதிக்கோ அல்லது ஏதாவது ப்ராஹ்மணருக்கோ நேரிலோ அல்லது பணவர்த்தனை மூலமாகவோ கண்டிப்பாக சேர்த்து விடவும். அப்போது தான் தர்ப்பணம் முழுமை அடைகிறது.* ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம *கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்* காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து *பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்* *ஶுபம்*
🙏 1

Comments