The Great India News
The Great India News
June 14, 2025 at 09:00 AM
இந்திய இராணுவப் பயிற்சி அகாடமி, தெஹ்ராதூனில் இன்று நடைபெற்ற 2025 வசந்த பருவ பாசிங் அவுட் பரேட்டில் 451 ராணுவத்தில் இணைந்தனர். இதில் 32 பேர் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பரேட்டில் இலங்கை இராணுவ தளபதி லெ. ஜெ. லசந்த ரொட்ரிகோ மதிப்பீட்டாளராக கலந்துக்கொண்டார். அதிகாரிகளுக்கு "நாடு, வீரர்கள், வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள்" என்ற மூன்று முக்கிய பொறுப்புகளை அவர் எடுத்துரைத்தார். Www.thegreatindianews.com

Comments