Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan
June 13, 2025 at 11:01 PM
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா ஜீலை 7 அன்று நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கழக துணை பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
❤️ 3

Comments