
ரா. சிவமுருக ஆதித்தன்
June 7, 2025 at 02:15 AM
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக்
கலியுக வரதனய்யா!
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா!
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள்
ஆசை பெருகுதய்யா முருகா!