ரா. சிவமுருக ஆதித்தன்
ரா. சிவமுருக ஆதித்தன்
June 7, 2025 at 02:15 AM
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா! பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா! உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே! அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

Comments