
ஆ..பக்கங்கள்
June 17, 2025 at 02:58 AM
என்னதான் செய்வது புஸ்தகத்தை ?
ரத்தம் சுண்டி, ஹீமோகுளோபின் குறைந்து, கை கால்களில் வலு இழந்தவர்கள், உயிர் வாழ விருப்பம் இல்லாதவர்கள், இறப்பை எதிர் நோக்கி, வலிமையற்று படுத்திருப்பவர்கள் – இப்படியானவர்களுக்கு இந்தப் புஸ்தகத்தை வாசிக்கக் கொடுக்கலாம். ரத்தம் சூடேறி, திடீரென்று உணர்வு பெற்று எழுந்து உட்கார வாய்ப்புண்டு.
https://amaruvi.in/2017/06/18/raththam_desam/