
TNRM The National Reform Movement
124 subscribers
About TNRM The National Reform Movement
யுனெஸ்கோவின் உயிரியல் நெறிமுறை மற்றும் மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் இந்திய அரசமைப்பு சாசனத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், சட்டங்களை எளிய முறையில் தாங்களாகவே கற்றுக்கொண்டு தார்மீக அறநெறி கொண்ட மனிதர்களாக, கம்பீரமாக வாழும் விருப்பம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து உதவுகிறது தேசிய சீர்திருத்த இயக்கம். The National Reform Movement unifies and assists individuals who desire to protect the fundamental human rights guaranteed under the Indian Constitution and the UNESCO Declaration on Bioethics and Human Rights, and self-learning of the law by Moral Ethics to live a honorable life.
Similar Channels
Swipe to see more
Posts

http://edwizevellore.com/wp-content/uploads/2024/07/Corporal-Punishment-1.pdf *தேசிய சீர்திருத்த இயக்கத்தின் செயலர், மாண்புமிகு இந்தியக் குடியரசர் திரு. காமாட்சி சங்கர் அவர்கள் தொடுத்த வழக்கில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், "மாணவர்களை நெறிப்படுத்துகிறோம்" என்ற பெயரில் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறைகளை முற்றிலும் ஒழிப்பதற்காக (Guidelines for Eliminating Corporal Punishment in Schools), தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி, தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் "கண்காணிப்புக் குழு" அமைத்திட ஆணை.* *Guidelines for Eliminating Corporal Punishment in Schools* 👇🏽 https://nimhanschildprotect.in/wp-content/uploads/2021/03/NCPCR-Guidelines-for-elimination-of-corporal-punishment.pdf https://www.livelaw.in/high-court/madras-high-court/madras-high-court-corporal-punishment-not-solution-to-guide-children-256157 https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-ordered-to-implement-of-national-commission-for-protection-of-child-rights-rules-601093.html https://www.dinamalar.com/news/premium-news/-no-punishment-of-children-in-schools-order-to-follow-commission-guidelines--/3609328 https://newstm.in/tamilnadu/a-monitoring-committee-should-be-formed-in-all-schools-with/cid14230005.htm

"இதயவனம்" தாக்குதல் தொடர்பாக தேசிய சீர்திருத்த இயக்கம் அளித்த புகார் அடிப்படையில் சிறுமுகை காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது குறித்து, மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் தேசிய சீர்திருத்த இயக்கம் மற்றும் அதன் உறுப்பினர்களால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.2.2025 தேதிக்குள் சிறுமுகை காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பாக நமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். இவ்வழக்கு தொடர்பாக தோளோடு தோள் நின்று களமாடிய அனைத்து தோழர்களுக்கும் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.🥰🌾🌾🌾🙏🏽

https://youtube.com/shorts/ddDts_up8Z8?si=CUTHa4kp4GiOX5QH *தமிழ்நாட்டில் அதிசயம்: கெடார் காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டது, விழுப்புரம் மாவட்டம். TNRM கேள்வி*

https://youtu.be/DBORQh7dGvo *பனைத் தொழிலாளர்களால் நடத்தப்படும் பனையமுது (கள்) உரிமை மீட்பு அறப் போராட்டத்திற்கு தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) ஆதரவு.*