
TNRM The National Reform Movement
February 14, 2025 at 03:34 PM
"இதயவனம்" தாக்குதல் தொடர்பாக தேசிய சீர்திருத்த இயக்கம் அளித்த புகார் அடிப்படையில் சிறுமுகை காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது குறித்து, மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் தேசிய சீர்திருத்த இயக்கம் மற்றும் அதன் உறுப்பினர்களால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.2.2025 தேதிக்குள் சிறுமுகை காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பாக நமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். இவ்வழக்கு தொடர்பாக தோளோடு தோள் நின்று களமாடிய அனைத்து தோழர்களுக்கும் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.🥰🌾🌾🌾🙏🏽
👍
❤️
5