
DMK Youth Wing
February 4, 2025 at 10:02 AM
``இடையில் வருவதும் போவதும் செங்கோல்! என்றைக்கும் நிலையானது எழுதுகோல்!’’ என்று தன்னுடைய வாழ்க்கையை எழுத்தாகவும் எழுத்தையே வாழ்க்கையாகவும் வடித்துக்கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்புகள் அனைத்தும் வாசகர்கள் பயனுறும் வகையில், நாட்டுடைமையாக்கப்பட்டதாக அறிவித்தார், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin அவர்கள்.
அவற்றை மின்னுருவாக்கம் செய்து `கலைஞர் கருவூலம்’ என்ற இணையப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறது, தமிழ் இணையக் கல்விக்கழகம்.
இனி, கலைஞரின் படைப்புகளை https://tamildigitallibrary.in/kalaignar/index.html இணையப்பக்கத்தில் படித்துப் பயன்பெறலாம்.
#கலைஞர்100 #kalaignar100
https://x.com/dmk_youthwing/status/1886715125912232241
❤️
👍
8