
Seithikathir - Tamil News
February 13, 2025 at 10:54 AM
*💥விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற கோரி சிறுமியின் தந்தை பழனிவேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.*
இறுதி அறிக்கையை பன்னிரெண்டு வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
😢
👍
8