Raj Bhavan, Tamil Nadu
January 19, 2025 at 12:08 PM
ஆளுநர் ரவி அவர்கள், ஐஐடி - சென்னையில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பதிப்பு தொடர்பான அறிமுக நிகழ்வில், இந்த விழா தேசிய விழிப்புணர்வை புதுப்பிப்பதற்கான ஒரு வலுவான அழைப்பு என்பதை எடுத்துரைத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் அதீத உற்சாகத்துடன் கேடிஎஸ் நிகழ்வு இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான பண்டைய ஆன்மிக மற்றும் கலாசார பிணைப்பைப் புதுப்பித்து வருகிறது. இந்த ஆண்டு, பிரயாக்ராஜில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாகும்ப மேளா, கேடிஎஸ் உணர்வை மேலும் வளப்படுத்தும்.
*காசி தமிழ் சங்கமத்தின்*
❤️
👍
🙏
10