Kanimozhi Karunanidhi
January 30, 2025 at 02:50 PM
ஜனநாயகம் - ஒற்றுமை - அமைதி நிறைந்த அனைவருக்குமான இந்தியாவைக் கட்டியமைக்க அரும்பாடுபட்டவர் நமது தேசத்தந்தை காந்தி அவர்கள்.
அவரது நினைவு நாளான இன்று, எண்ணிலடங்கா தியாகிகளின் உயிர்த்தியாகத்தில் உதித்த இந்தியச் சுதந்திரத்தைப் பிரிவினை சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உறுதியேற்போம்.
❤️
🙏
👍
😮
46