
கல்வி
February 20, 2025 at 02:32 PM
*சிவராத்திரி மறுநாள் வடக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை*
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.
*Follow On Whatsapp 👇*
https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07
👍
😢
😂
❤️
18