
இறையச்சத்தை நோக்கிய பயணம்
March 1, 2025 at 05:34 AM
*ரமளான் மாத பிறை பார்த்தால்*
عند الله رزقه قال بعض العارفين من قرأ سورة الفتحرؤية هلال رمضان في أول ليلة وسع ذلك العام خزينة الأسرار، ص : ١٦٦)
ஆரிஃபீன்கள் கூறுகிறார்கள் : ரமளான் மாத பிறை பார்த்த முதல் இரவில் யார் "ஸுரதுல் ஃபத்ஹ்" (இன்னா ஃபதஹ்னா லக) என்ற ஸுராவை ஓதுகிறாரோ, அவ்வருடத்தில் அவருக்கு அல்லாஹ் ரிஜ்கை விசாலபடுத்தி தருகிறான்.
(நூல் : ஹஸீனதுல் அஸ்ராருல் குப்ரா, பக்கம்: 166)
وَقَالَ الْمَسْعُودِيُّ رحمه الله : بَلَغَنِي أَنَّهُ مَنْ قَرَأَ سُورَةَ الْفَتْحِ فِي أَوَّلِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فِي صَلَاةِ التَّطَوُّعِ حَفِظَهُ اللَّهُ ذلك العام.
(تفسير القرطبي، ج : ١٦، ص : ٢٦٠)
மஸ்வூதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : ரமளான் மாதத்தின் முதல் இரவில் நஃபில் தொழுகையில் யார் ஸூரத்துல் ஃபதஹ் ஓதுகிறாரோ அந்த ஆண்டில் அல்லாஹ் அவரை பாதுகாப்பான்.
(நூல் : தஃப்ஸீருல் குர்துபீ, பாகம் : 16, பக்கம் : 260)
❤️
👍
💚
🤲
9