Aiadmk IT Wing
February 28, 2025 at 08:54 AM
எத்தனையோ கட்சிகள் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே இருந்தாலும் ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி என்று சொன்னால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது.
சேலத்தில் கழகத்தின் சார்பில் நடைபெறும் இரத்ததான முகாமை தொடங்கி வைத்த பின் மாண்புமிகு கழகப் பொதுசெயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
https://x.com/AIADMKITWINGOFL/status/1895386421692715195?t=YE_AO3zlmvirxgOAgTNn_w&s=19
👍
🙏
❤️
19