Aiadmk IT Wing
13.7K subscribers
Verified ChannelAbout Aiadmk IT Wing
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - தகவல் தொழில்நுட்பப் பிரிவு
Similar Channels
Swipe to see more
Posts
மூன்று வயது குழந்தையைக்கூட குற்றம் சொல்லும் கேடுகெட்ட திராவிட மாடல் அரசு! மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்களே , இப்படியொரு கருத்தை சொல்வதற்கு நா கூசவில்லையா? @MayilaiDistrict https://x.com/AIADMKITWINGOFL/status/1895453299408801922?t=Qg0DPcaLwDyOZaYAZf4aUg&s=19
கேடுகெட்ட திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் பெண்களையும் தரக்குறைவாகப் பேசும் தைரியம் திமுகவினருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் யார் கொடுத்தது? தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இயலாத துப்பற்ற திமுக அரசு பெண்களை குற்றம் கூறுவது வெட்கக்கேடானது! https://x.com/AIADMKITWINGOFL/status/1895493621962653994?t=XM09b1SwFYguxuq4NBUo5A&s=19
வேலியே பயிரை மேய்ந்தாற் போல பள்ளிகளில் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் https://www.facebook.com/share/v/1KDJD52AZY/
பொறுப்பு என்றால் என்னவென்றே தெரியாத இந்த திமுக அரசை ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்புவது மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தான்! அஇஅதிமுக-வின் கடும் கண்டனத்திற்கு பணிந்து, மயிலாடுதுறை ஆட்சியரை மாற்றியுள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. எனினும், TRANSFER என்பது ஒரு தீர்வல்ல. கள்ளக்குறிச்சியில் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றியதால் கள்ளச்சாராயம் ஒழிந்துவிட்டதா? உண்மையில் மாறவேண்டியது திமுக அரசின் பிற்போக்கு மனநிலை தான்! "கோன் எவ்வழியோ, படைகள் அவ்வழியே" என்பதை @mkstalin உணரவேண்டும். https://x.com/AIADMKITWINGOFL/status/1895501269571379632?t=j1GadScQnIWwKbtPbbxMhA&s=19
ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும். -மாண்புமிகு கழகப் பொதுசெயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். https://www.instagram.com/p/DGnZqdhS5DV/?igsh=eWlmbTQ4NHRlcW5k

எத்தனையோ கட்சிகள் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே இருந்தாலும் ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி என்று சொன்னால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது. சேலத்தில் கழகத்தின் சார்பில் நடைபெறும் இரத்ததான முகாமை தொடங்கி வைத்த பின் மாண்புமிகு கழகப் பொதுசெயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். https://x.com/AIADMKITWINGOFL/status/1895386421692715195?t=YE_AO3zlmvirxgOAgTNn_w&s=19