Para
February 27, 2025 at 03:44 PM
`குறளும் பொருளும் - 219` 219. நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு. `பொருள்:` பிறர்க்கு உதவ முடியாத நிலையே வறுமை.
❤️ 👍 🙏 🇨🇭 👏 🫶 26

Comments