
TAMIL NEWS BEAT
February 11, 2025 at 10:54 AM
தொடர்ந்து தீப்பிடித்து எரியும் பழமையான ஆலமரம்
ராசிபுரம் பகுதியில் சேலம் சாலையில் உள்ள நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து தீ வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இன்று தீப்பிடித்த மரத்தை தீயணைப்புத் துறையினர் நீர் பாய்ச்சி அணைத்தனர்.
பழமையான மரத்தை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல குழுவினர் வலியுறுத்துகின்றனர்...
#rasipuram
#treefire
#firedepartment
#makkalnalakulu
#savetree
https://www.instagram.com/reel/DF7f1-CSXyQ/?igsh=ejdzcnIydmE4eTBh
🙏
1