
Anbil Mahesh Poyyamozhi
February 2, 2025 at 05:52 PM
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான பொன்விழாவை 2000ஆம் ஆண்டில் சிறப்பாக நடத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் தற்போது தேசிய அளவிலான வைரவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில்
#diamondjubileejamboree2025 நிறைவு விழா முடிவற்றப் பிறகு, எங்களுக்கு வழிகாட்டிய தமிழ்நாடு சாரணர்களின் முன்னோடியாகத் திகழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சாரணர் வணக்கம் செலுத்தினோம்.
கலைஞர் வாழ்கிறார் ❤️

❤️
🙏
6