
Anbil Mahesh Poyyamozhi
February 6, 2025 at 03:55 PM
தாம்பரம் மாநகரில் இயங்கிவரும் ஶ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 47வது ஆண்டு விழாவில் இன்றைய தினம் கலந்து கொண்டோம்.
கல்வி, விளையாட்டு மற்றும் பிற போட்டிகளில் சிறந்து விளங்கிவரும் மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டி மகிழ்ந்தோம். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பெற்றோர் ஆகிய பிரிவுகளிலும் பரிசுகள் வழங்கியது இனிய அனுபவமாக அமைந்தது.
"தரமான கல்வி தான் சமுதாய முன்னேற்றத்திற்கான திறவுகோல்" என்ற மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கருத்தை சுட்டிக்காட்டி விழாவில் சிறப்புரையாற்றினோம்.

❤️
🙏
👍
10