காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 3, 2025 at 10:27 AM
*உலகத்திலேயே ஒவ்வொரு ஊருக்கும்*
*ஒவ்வொரு கிராமத்திலும்*
*குலதெய்வம் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.*
*குருவை மறந்தாலும்*
*குலதெய்வத்தை*
*மறக்க கூடாது*
*என்பார்கள் முன்னோர்கள் மூதாதையர்கள் பெற்றோர்கள்.*
*அதனால் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி*
*வருடம் ஒருமுறையாவது*
*நமது குலதெய்வத்தை*
*குடும்பத்துடன்*
*வழி பட வேண்டும்.*
*அப்படி குலதெய்வத்தை வருடம் தோறும் சென்று வழிபாடு செய்யும் போது*
*பெற்ற தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தை தாயிடம் மீண்டும் சேரும்போது அந்த தாய் எப்படி மகிழ்ச்சி அடைவாளோ அதே மகிழ்ச்சியை தனது வம்சாவளிகளை பார்த்தவுடன் குலதெய்வம் மட் அற்ற மகிழ்ச்சி அடைகிறார்.*
*உன் குல தெய்வத்திற்கு மட்டும் தான் தெரியும்*
*நீ எத்தனையாவது தலைமுறை என்று.*
*நன்றி !*
*வணக்கம் !*