காங்கயம்  🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 7, 2025 at 10:42 AM
*🌷ரமணா மகரிஷி அருளிய🌷....!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"* ➰➰➰➰➰➰➰➰ *🌹"உபதேச நூன்மாலை* *செவ்வாய்க்கிழமை..* *உள்ளது நாற்பது -* *கலிவெண்பா* *(கலிவெண்பா)* *மங்கலம்* 🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾ *மாலை என் : 02/33...!* என்னை யறியேனா னென்னை யறிந்தேனா னென்ன னகைப்புக் கிடனாகு மென்னை தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா யனைவரனு பூதியுண்மை யாலோர் நினைவறவே *பொருள்:* அதுமட்டுமின்றி ஒருவன் தன்னை அறியவில்லை என்றோ; என்னை நான் அறிந்து கொண்டேன் என்றோ கூறுவது பரிகாசத்திற்குரிய செயலாகும். தன்னையே தனக்கு அறிபடுபொருளாக (விஷயமாக) ஆக்குவதற்கு தான் என்ற உணர்வு இரண்டு உள்ளனவா? நான் என்பது ஒன்றே என்பதுதானே அனைவரின் அனுபவம்; இதை உணர்வாய். *🌷சிவாய நம🌷* *🌷ஓம் நமசிவாய🙏* *🌷அன்பே சிவம்🙏* *🌷திருச்சிற்றம்பலம்🙏* *தொடரும்...!* 💢🩵💢🩵💢🩵💢🩵💢🩵💢🩵 ᯽🅓🅔🅥🅔🅝🅓🅡🅐 🅒🅗🅐🅝🅓🅡🅐 🅑🅞🅢🅔 🅒🅗🅔🅝🅝🅐🅘 ♥
🙏 1

Comments