U7news Tamil
U7news Tamil
February 24, 2025 at 09:23 AM
*⚪️🔴"கண்ணு முக்கியம் பிகிலு..!”* ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல்போன் பயன்படுத்தினால் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என ஆய்வில் எச்சரிக்கை! ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றின் ஸ்க்ரீன்களின் ஆபத்து குறித்து JAMA நெட்வொர்க் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் முதல் இளம் பருவத்தினர் வரை சுமார் 3.35 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் மூளையை பாதிக்கும் எனவும் எச்சரிக்கை

Comments