Makkal News24 (மக்கள் நியூஸ்24)
Makkal News24 (மக்கள் நியூஸ்24)
February 27, 2025 at 03:31 PM
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரக வேலை உறுதி சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் புகார்களை நிவர்த்தி செய்யவதற்கும் 14 மாவட்டங்களுக்கு  குறைதீர்ப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!* பெரம்பலூர், கடலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, தேனி, ஈரோடு, தென்காசி, நீலகிரி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

Comments