
Makkal News24 (மக்கள் நியூஸ்24)
February 27, 2025 at 03:31 PM
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரக வேலை உறுதி சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் புகார்களை நிவர்த்தி செய்யவதற்கும் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!*
பெரம்பலூர்,
கடலூர்,
ராணிப்பேட்டை,
திண்டுக்கல்,
கள்ளக்குறிச்சி,
புதுக்கோட்டை,
நெல்லை,
நாகை,
தேனி,
ஈரோடு,
தென்காசி,
நீலகிரி,
விழுப்புரம்,
விருதுநகர்
ஆகிய மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!