
Makkal News24 (மக்கள் நியூஸ்24)
159 subscribers
About Makkal News24 (மக்கள் நியூஸ்24)
உண்மை உரக்கச்சொல்... செய்வன திருந்தச்செய்... இது மக்கள் நியூஸ்24... https://www.youtube.com/@makkalnews24 நாட்டில் நடைபெறும் உண்மை நிகழ்வுகளை மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றத்தை கொண்டுவர செய்யும் முயற்சி.... அரசின் பல திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் அவர்கள் உண்டான உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும்..... அதேபோல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சமூக பொறுப்பு உண்டு அதனை அவன் முழுமையாக நிறைவேற்றும் போதே மாற்றம் என்பது இயற்கையாகவே நிகழும்... நுகர்வோருக்கான உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும்..
Similar Channels
Swipe to see more
Posts

*காஞ்சிபுரத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்:* *அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம், வரும் பிப். 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது!* *தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்!* *தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்!* *சென்னை,* *திருவள்ளூர்,* *காஞ்சிபுரம்,* *செங்கல்பட்டு,* *வேலூர்,* *கடலூர்,* *விழுப்புரம்,* *திருவண்ணாமலை,* *திருப்பத்தூர்,* *கள்ளக்குறிச்சி* *- ஆகிய 12 மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்!*

🔥🔥 *கல்லை புத்தகத் திருவிழா 2025:* *கள்ளக்குறிச்சியில் புத்தகத் திருவிழா வருகிற 14-02-2025 முதல் 23-02-2025 வரை நடைபெற உள்ளது.*

*8 எம்.பி. தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு திட்டம் மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: தொகுதி சீரமைப்பு பற்றி விவாதம் அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரக வேலை உறுதி சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் புகார்களை நிவர்த்தி செய்யவதற்கும் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!* பெரம்பலூர், கடலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, தேனி, ஈரோடு, தென்காசி, நீலகிரி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

🔴🔴🔴 *கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் அவசர கால பணி காரணமாக கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், கருணாபுரம்,வினாயகாநகர் கோட்டை மேடு,சடையம்பட்டு, குதிரைச்சந்தல் , காரனூர், மட்டிகைக்குறிச்சிஆகிய பகுதிகளில் நாளை(1.3.2025) காலை 7 மணி முதல் 8.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் .. ..... கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் அறிவிப்பு*