
NewsNow Tamil
February 28, 2025 at 10:26 AM
16 மாதங்களுக்கு பின்னர் காசாவில் 165 பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டன. 16 மாத கால இன அழிதொழிப்பில் 12,800 மாணவர்களும் 800 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
https://tamil.newsnow.lk/2025/02/காசாவில்-கல்/
