Book Day (bookday.in)
                                
                            
                            
                    
                                
                                
                                February 13, 2025 at 10:36 AM
                               
                            
                        
                            மௌனம், ஒருமையா? பன்மையா?
மௌனத்தின் எதிர்ப்பதம், இரைச்சலா? அதே மௌனமா?
மௌனம் எப்பொழுதும் எங்கும் மௌனமாகவே தான் இருக்குமா?
முதலும் முடிவுமான எல்லைக்குள் மாறாத ஒருணர்வாய் இருந்து விடுவதில் சாத்தியப்படுகிறதா மௌனம்?
என்ற கேள்விகளெல்லாம் “மரநிழல் மௌனங்கள்” கவிதைத் தொகுப்பைப் படித்ததிலிருந்து மனதிற்குள் கிளரி விட்டிருக்கின்றன.
#maranizhalmounangal #bookreview #bharathichandran #poetrycollection
https://bookday.in/mara-nizhal-mounangal-book-review-by-bharathi-chandran/