Our Temples Our Pride Our Right
Our Temples Our Pride Our Right
February 4, 2025 at 06:01 PM
மௌனம் ஏன்?! இன்று ஆர்பாட்டம் என்பவர்கள் அன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், கரூர் செல்லாண்டி அம்மன் கோவில், பாபினி பெரியநாயகி அம்மன் கோவில், நாமக்கல் மருதகாளி அம்மன் கோவில், மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில், கம்பரசன் பேட்டை சிவன் கோவில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோவில், தோளூர் சிவன் கோவில் என்று பல கோவில்கள் தரைமட்டமாக இடிக்கப்பட்ட போது வாய் திறக்காமல் இருந்தனர். இன்றுவரை திற்ககவில்லை. இது ஒரு சின்ன பட்டியல் தான்... இவ்வளவு ஏன்! சமீபத்துல காங்கேயம் காசி விஸ்வநாதர் கோவில், முருகருடைய தந்தை கோவிலில் இருந்து அத்தனை விக்ரஹங்களையும் கேடு கெட்ட துறை கைதிகளை பேருந்தில் ஏற்துவது போல கண்டவனெல்லாம் விக்ரஹத்தை எடுத்துச் சென்ற போது எங்கே போனது இவர்களின் குரல்?! அப்பல்லாம் குரல் குடுக்க முடியலையோ! கேவல அரசியல் செய்து பிழைக்க வெட்கமாக இல்லையே இவர்களுக்கு!! இது கேட்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. மேலே பட்டியலிட்டதை குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று கேட்கிறேன். பின் குறிப்பு: ஏன் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு இருந்தனர் என்று எழுதலாம் என்று இருந்தேன். ஆனா பாருங்க இப்படி எழுதினா "ஏன் வாய மூடிக்கொண்டு இருந்தனர்" என்ற சாதாரண பொருள் இல்லாமல் கேவல பொருள் கொள்ளக் கூடிய கெவலமான ஜந்துக்கள் இங்கே சமூக வலைத்தளங்களில் பல உண்டு. அதனால அத எழுதல.
👍 😢 🙏 9

Comments