
Our Temples Our Pride Our Right
February 5, 2025 at 12:47 PM
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்!
நான் @ranjanigayatri கர்னாடக புனித சங்கீத மேடையை ஆபாச சினிமா பாட்டு பாட உபயோகித்தாரள் என்று சொன்னதும், ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு இணைப்பு கொடுக்கவில்லையே என்றார்கள்!
அந்த கண்றாவியின் இணைப்பு வேறு கொடுக்க வேண்டுமா என்ன?
ஆனால் நான் சொல்வது புரியவில்லை என்பதால், இதோ அதிலிருந்து சில பகுதிகளை உங்களிடம் பகிர்கிறேன்!!
இதில் எழுதப்பட்ட பாடல்கள் அனைத்தும் காம ரசத்தை உடைய இரட்டை அர்த்தங்கள் உடைய சொற்கள்!!
சங்கீதத்தின் மூலம் அன்னமாச்சாரியார், புரந்த்aரதாஸர், தியாகராஜர் போன்றோர் பக்தியை சாமானியர்களிடம் கொண்டு சேர்த்தனர். அதற்கு பதிலாக அவர்கள் என்ன வாங்கிக் கொண்டார்கள்?!
பெருமானின் கருணையைத் தவிற அவர்கள் வேரொன்றை கொடுத்தாலும் பெற்றிருப்பார்களா என்ன?
எதிரே உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனை திருப்திப்படுத்த இப்படி மேடை ஏரி கூச்சமில்லாமல், அந்த புனித பக்தி மேடையை சாக்கடை மேடையாக ஆக்கியதை எப்படி ஏற்க முடியும்?!
அதைத்தான் சொன்னேன், இந்த அழகில் இவர்கள் @tmkrishna மீது குற்றம் சொல்கின்றனர்.
இதிலே சில பாடல் வரிகளில் கண்ணனையும் மீராவையும் கொச்சையாக சித்தரித்து எழுதிய "வாலி" போன்ற (கொடுமை என் பெயர்தான் இந்த மனிதனின் இயற்பெயரும் கூட. )
இதிலே இவர்கள் தங்களை "கவிஞர்" என்று வேறு போட்டுக் கொள்வது இன்னமும் கேவலம்!!
ஆண்டாளை பேசிவிட்டான் என்று கத்தினார்கள். இதில் ஒரு பாடலில் கண்ணனையும் மீராவையும் பேசிய பேச்சிற்கு என்ன கூச்சல் வந்திருக்க வேண்டும்!!!
இந்த வட்டத்தில் உள்ளவர்களை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், இவர்களின் திட்டம் புரியும்.
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்!
🙏
👍
😢
😮
❤️
18