
The Thagadur Times
February 18, 2025 at 04:34 PM
#justin || *CBSE மாணவர்கள் விவகாரத்தில் திருப்பம்!*
பட்டுக்கோட்டை : CBSE அங்கீகாரம் இல்லாமல் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் 19 பேர் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதுகின்றனர்.
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இவர்கள் சிறப்பு வகுப்புகள் மூலம் தேர்வுக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றனர்
முன்னதாக, அக்.,ல் NIOS மூலம் தேர்வு எழுதுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
#thanjavur | #cbse |