
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 15, 2025 at 04:04 AM
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன...
நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இ தேர்வு எழுதவுள்ளனர்;
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.4 வரையும் தேர்வு நடக்கிறது...