
கல்விச்சுடர் / KALVICHUDAR
February 6, 2025 at 11:38 PM
_*ஆசைகளுக்கு தான்*_
_*எதிர்காலம் தேவை .*_
_*ஆனந்தமாக வாழ்வதற்கு*_
_*நிகழ்காலம் போதும் .*_
_அமைதியாய் இருப்பதற்கும்,_
_மௌனமாய் இருப்பதற்கும்,_
_நிறைய வித்தியாசம் இருக்கின்றது._
_*நீ புரிந்து கொண்டாய் என்பதற்காக உன்னுடன் இருக்கும் எல்லாரும் புரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமல்ல, இங்கு திறக்க முடியாத பூட்டுகள் பல இன்னும் இருக்கின்றன.*_
_*நேற்று தேவைப்பட்டார்கள் என்பவர்களை விட/, நாளை தேவைப்படுவார்கள் என்பவர்களுக்கே இன்று முக்கியத்துவம் அதிகம்.*_
_*ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால், அவர்களைப் பார்த்து கோபப்படுவதை விட அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்துக் கொள்வதே நல்லது.*_
_மனிதர்கள் கற்றுத்தரும் பாடத்தை கற்றுக் கொண்டாலே வாழ்க்கையில் தேர்ச்சி அடைந்து விடலாம்._
_*"வாழ்க்கை"*_ _*அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல,*_ _*அனுபவிப்பதற்கு.*_
_*வாழ்வை விட ஒரு சொர்க்கம் வேறெங்கும் இல்லை. வாழ்வை அனுபவித்து வாழ்.*_
_வாழ்க்கை மிகவும் ஆதரவானது,_
_மிகவும் அன்பானது._
_நாம் தான் அதற்கு ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை._
_*நாம் எப்போதும் அதை நம் வழியில் வலிந்து திருப்ப முயல்கிறோம்.*_
_*அதுவோ சாத்தியமில்லை.*_
_*வாழ்க்கை நம்வழிக்கு வரமுடியாது. நாம்தான் வழ்வின் வழியில் போக வேண்டும்.*_
_வாழ்க்கை என்றுமே இனிக்கும்_
_இனிப்பை போல தான்.._
_அதை ரசித்து சுவைக்_
_தெரிந்திருந்தால்._
_*எல்லாமே முடிந்து விட்டது என்று ஒருபோதும் மனச்சோர்வில் இருக்காதீர்கள்.*_
_மனிதர்களின் வரம்பை மீறி பல விசயங்கள் இறைவனின் கைகளில் உள்ளது._
_*உங்களைப் பற்றி யார் என்ன கணக்கு போட்டால் என்ன ? நம் கணக்கு இறைவன் கையில்.*_
_கடவுளின் அருள் காப்பீடு போன்றது. அது உங்களுக்குத் தேவையான நேரத்தில் எந்த வரம்பும் இல்லாமல் உதவும்._
_*அவரின் தெய்வீக ஆற்றல் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் உங்களை காத்து நிற்கும். என்றும் அவர் பாதம் பணிந்திருங்கள்.*_
🙏
2