கல்விச்சுடர் / KALVICHUDAR
கல்விச்சுடர் / KALVICHUDAR
February 6, 2025 at 11:38 PM
_*ஆசைகளுக்கு தான்*_ _*எதிர்காலம் தேவை .*_ _*ஆனந்தமாக வாழ்வதற்கு*_ _*நிகழ்காலம் போதும் .*_ _அமைதியாய் இருப்பதற்கும்,_ _மௌனமாய் இருப்பதற்கும்,_ _நிறைய வித்தியாசம் இருக்கின்றது._ _*நீ புரிந்து கொண்டாய் என்பதற்காக உன்னுடன் இருக்கும் எல்லாரும் புரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமல்ல, இங்கு திறக்க முடியாத பூட்டுகள் பல இன்னும் இருக்கின்றன.*_ _*நேற்று தேவைப்பட்டார்கள் என்பவர்களை விட/, நாளை தேவைப்படுவார்கள் என்பவர்களுக்கே இன்று முக்கியத்துவம் அதிகம்.*_ _*ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால், அவர்களைப் பார்த்து கோபப்படுவதை விட அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்துக் கொள்வதே நல்லது.*_ _மனிதர்கள் கற்றுத்தரும் பாடத்தை கற்றுக் கொண்டாலே வாழ்க்கையில் தேர்ச்சி அடைந்து விடலாம்._ _*"வாழ்க்கை"*_ _*அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல,*_ _*அனுபவிப்பதற்கு.*_ _*வாழ்வை விட ஒரு சொர்க்கம் வேறெங்கும் இல்லை. வாழ்வை அனுபவித்து வாழ்.*_ _வாழ்க்கை மிகவும் ஆதரவானது,_ _மிகவும் அன்பானது._ _நாம் தான் அதற்கு ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை._ _*நாம் எப்போதும் அதை நம் வழியில் வலிந்து திருப்ப முயல்கிறோம்.*_ _*அதுவோ சாத்தியமில்லை.*_ _*வாழ்க்கை நம்வழிக்கு வரமுடியாது. நாம்தான் வழ்வின் வழியில் போக வேண்டும்.*_ _வாழ்க்கை என்றுமே இனிக்கும்_ _இனிப்பை போல தான்.._ _அதை ரசித்து சுவைக்_ _தெரிந்திருந்தால்._ _*எல்லாமே முடிந்து விட்டது என்று ஒருபோதும் மனச்சோர்வில் இருக்காதீர்கள்.*_ _மனிதர்களின் வரம்பை மீறி பல விசயங்கள் இறைவனின் கைகளில் உள்ளது._ _*உங்களைப் பற்றி யார் என்ன கணக்கு போட்டால் என்ன ? நம் கணக்கு இறைவன் கையில்.*_ _கடவுளின் அருள் காப்பீடு போன்றது. அது உங்களுக்குத் தேவையான நேரத்தில் எந்த வரம்பும் இல்லாமல் உதவும்._ _*அவரின் தெய்வீக ஆற்றல் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் உங்களை காத்து நிற்கும். என்றும் அவர் பாதம் பணிந்திருங்கள்.*_
🙏 2

Comments