பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
February 9, 2025 at 02:58 PM
பெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் மகனின் கல்விக் கடனை செலுத்த முடியாமல் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்மணியின் குடும்பத்திற்கு *கழக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி .கே.பழனிச்சாமி* அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான *அண்ணன் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன்* MA Ex MLA அவர்கள் அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார். இந்நிகழ்வில் வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி, வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் குன்னம் கே.ஏ.ரெங்கநாதன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கே. என்.ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்ட தலைவர் கீழப்புலியூர் நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
🙏 1

Comments