பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
February 25, 2025 at 05:56 AM
கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் மாண்புமிகு ஐயா *எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கினங்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிருஷ்ணாபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எழுச்சி உரை ஆற்ற வருகை தரும் கழக கொள்கைபரப்புச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு மு.தம்பிதுரை MA BL MP.,அவர்களுக்கு இன்று (25/02/2025) மாலை 05:30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் (தீரன் நகர்) வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதுசமயம் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவன்:- மாவட்ட கழகம், அஇஅதிமுக, பெரம்பலூர்.

Comments