
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
February 26, 2025 at 05:28 AM
கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் மாண்புமிகு ஐயா *எடப்பாடியார்* அவர்களின் ஆணைகினங்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிருஷ்ணாபுரத்தில் இன்று (25/02/2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக கொள்கைபரப்புச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு மு.தம்பிதுரை MA BL MP., மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் MA Ex MLA. கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி நலத்திட்டங்களை வழங்கினர். தலைமை கழக பேச்சாளர் T.K. கலா
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா,சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூவை தா செழியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாகராஜன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை(மே) ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை(கி) ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இறுதியில் ஒன்றிய கழக அவைத்தலைவர் s.பெரியசாமி நன்றி உரையாற்றினார்.