
N. Chokkan
February 2, 2025 at 09:15 AM
சரியாகச் சமைத்தால் சேமியா உப்புமா உண்ணுந்தரத்தில்தான் உள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால், அது வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப்போன்றதுதான். கூரான வாளோ வேலோ இருக்கும் இடத்தில் வல்லவன் ஏன் புல்லை நாடப்போகிறான்?
😂
👍
😄
10